
பெண்டாட்டியை காணவில்லை என ஏரிக்கரை தாமோதரன் புகார்
ஓசூரில், வீட்டில் இருந்த பெண்டாட்டி காணாமல் போய்விட்டதாக ஒருவர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்..
ஓசூரில், வீட்டில் இருந்த பெண்டாட்டி காணாமல் போய்விட்டதாக ஒருவர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்..
ஓசூரில், இரு சக்கர வண்டியை திருடிய வாலிபர் மறு நாளே கைது செய்யப்பட்டார்..
தண்டவாளத்தில் தலை வைத்து காதல் இணை தற்கொலை செய்து கொண்டது ஓசூர் அருகே மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது..
ஆத்திரமடைந்த சரத்குமார் பீர் குப்பியால் வெங்கடேசப்பாவின் தலையில் அடித்தார்..
அப்போது தகுதி சான்று மற்றும் அனுமதி சீட்டு ஆகியவற்றை புதுப்பிக்காத.
தமிழ்நாட்டில் அகதி முகாமிலேயே நாங்கள் கால் நூற்றாண்டுக்கு மேல் இருந்துவிட்டதால், இங்கேயே நாங்களும் மற்றும் எங்களது குழந்தைகளும் இந்த மண்ணில் வாழ்க்கையை தொடருவதற்கு.
உளவாளிகளை கொண்டு அனுமதியற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் குறித்த தகவல்களை திரட்டுவதாலும், அச்சம் அடையும் பலர் ஆங்காங்கே துப்பாக்கிகளை சாலை ஓரங்களில் வீசிச் செல்கின்றனர்..
கெலமங்கலம் சீவா நகரை சேர்ந்தவர் 50 வயதாகும் சந்திரப்பா. ஓசூர் அடுத்த சானமாவு பகுதியை சேர்ந்தவர் சம்பங்கி, 55.
ஓசூர் அருகே இருசக்கர வண்டியில் சென்றுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை, கொடூரமான முறையில் இழுத்து அறுத்து, பறித்துச் சென்ற கொள்ளையர்களை காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்..
அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை என்ற ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் கண்ணன் (வயது 31), அவரது மனைவி கல்பனா (27) என தெரிய வந்தது..