நோய் கண்டறிவதில் முதலாவதாக வருவது நாடி பார்க்கும் முறை. பதிவை படித்துவிட்டு உடனடியாக செயலில் இறங்கி பெரிய மருத்துவர் ஆகி விடலாம் என்று என்னினால் அது தவறு.
மேலும்மருத்துவம்
நோயாளியின் இலக்கணம் - நோயாளியானவன் உண்மையை பேசுபவனாகவும், வைத்தியரைக் குருவாக யெண்ணி, அவர் மீது அவர் கொடுக்கும் மருந்தின் மீது நம்பிக்கையும்
மேலும்மருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் இவ்வுலகின்கண் தர்மம், அதர்மம், காமம், மோஷம் என்ற நான்கு புருஷார்த்தங்களை அடைந்து உயிர் வாழ்வதாகும்
மேலும்திருவள்ளுவரும்," மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர்வளி முதலா வெண்ணிய மூன்று" எனக் கூறியுள்ளார். ஆகவே நோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம்
மேலும்சுவரை வைத்துக் கொண்டு தான் சித்திரம் வரைய வேண்டுமென்பது போல, மனிதன் தன் உடல் நன் நிலையில் உள்ள வரையில் தான் எதையுஞ் சாதிக்க முடியும்.
மேலும்