பொதுவாக அரசு பேருந்து இயக்கும் ஓட்டுனர்களும் சரி நடத்துனர்களும் சரி, பயணிகள் பேருந்தில் இல்லவிட்டாலும் அவர்கள் தங்கள் பாட்டிற்கு பேருந்தை இயக்கி சென்று விடுவர்.
பல நேரங்களில் வெற்று பேருந்து பயணிகள் நிறாலும் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றாமல் செல்வதை பலரும் கவணித்திருப்போம்.
இதற்கு முற்றிலும் மாற்றாக, பணியில் மூத்த ஓட்டுனரும், இளம் வயது நடத்துனரும் பயணிகள் ஏற்றுவதில் தாமே முதலில் இருப்பேன் என ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்ட காட்சி பேருந்து நிலையத்தில் இருந்தோரை வியப்படைய செய்தது.
இதில் வேதனை என்னவென்றால் இவர்கள் தகராரில் ஒருவருக்கு ஒருவர் பிறரது குடும்பத்தை தகாத வார்த்தைகள் கூறி ஏசியது தான்.
சற்று நேரம் நடந்த இந்த கேட்க இயலாத சொற்களால் ஆன சண்டையால் பலரும் முகம் சுழித்து தமது குழந்தைகளின் காதுகளை கூடும் அளவிற்கு கேவலமாக இருந்தது.