Hosur Congress Holds Candlelight Peace March Honouring Youths Who Died After Exam Paper Leak | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Hosur Congress Holds Candlelight Peace March Honouring Youths Who Died After Exam Paper Leak
📅 வெளியீடு நாள்: 27-07-2026
📄 விளக்கம்
The Hosur Congress unit organised a candlelight peace march on Sunday evening to honour the youths who lost their lives in connection with the examination paper leak issue. The march commenced near the Tahsildar's Office and concluded at the Mahatma Gandhi Statue, where participants paid their respects.
ஓசூர் காங்கிரஸ் கட்சி சார்பில், மெழுகுதிரி ஏந்தி, அமைதி ஊர்வலம் நடைபெற்றது. வினாத்தாள் கசிவினால் உயிரிழந்த இளையோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வட்டாட்சியர் அலுவலகம் அருகே துவங்கி, காந்தி சிலை வரை இந்த அமைதி ஊர்வலம், கடந்த நாள் மாலை ஆறு மணி அளவில் நடைபெற்றது.








