Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரை அடுத்த அத்திப்பள்ளியில், விடிகாலையில் பற்றி எரிந்த தொழிற்சாலை

ஓசூர் அடுத்த அத்திப்பள்ளியில், காலை சுமார் மூன்று நாற்பது மணியளவில், Sri Ram and co என்கிற, மரப் பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும், மரக்கடையில், தீ பற்றி எரிந்தது. 

காலை 6 மணி அளவில், தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  

தீயில் பெரும் மதிப்பிலான, மர பொருட்கள் மற்றும் மரங்கள் எரிந்து சாம்பலானதாக முதல் கட்ட தகவல்கள் வெளி வருகின்றன.  இந்த விபத்தில், மனிதர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: