பிற இனங்களை மதித்து நடத்த வேண்டும் என்கிற அடிப்படை பண்பாடற்ற வட இந்திய ஆட்சியாளர்களின் ஆணவ மனநிலையால், பயனற்ற இந்தி மொழி தமிழர் நம் மீது திணிக்கப்படுகிறது.
மேலும்இந்திய திருமண சட்டங்கள்
மேலும் கீழுமாக கணக்கை சரி செய்தாலும், மொத்த மக்கள் தொகையில் 7 கோடிக்கு குறைவானவர்கள் மட்டுமே திங்களொன்றிற்கு 10,000 ரூபாய்க்கு மேல் வருவாய் பெறுகின்றனர்.
மேலும்ஊழல் ஒழிந்து விடும், வேலைவாய்ப்பு பெருகிவிடும் என்பதான எதிர்பார்ப்புகள், மக்களிடம் இருந்து மெல்ல மெல்ல விலகத் துவங்கி இருப்பது
மேலும்மதமும், தெய்வீகமும் யோகாவில் இருந்து விலகி நிற்க்கும் நிலையில், உடல் நலத்திற்கான உடற்பயிற்சி யோகா என்பதையும் மறந்து, பால் உணர்வுகளைத் தூண்டும் கொச்சை செயல்களில் ஒன்றாக மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்வருமான வரி கட்டி வருபவர் இறந்துவிட்டார் என்றால், அது தொடர்பான தகவலை வருமான வரித்துறைக்கு சட்டப்படியான வாரிசுகள் தெரிவிக்க வேண்டும் என்பதில்லை, என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்












