சமூக ஆர்வலர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பல போராட்டங்களை மக்களிடம் முன்னெடுத்து வந்த முகிலன் கடந்த 5 திங்கள்களாக தலைமறைவு வாழ்கை வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும்இந்திய திருமண சட்டங்கள்
தலைவர்களாக ஒரு ஊர்ல முட்டாள்கள் இருந்தால் பரவாயில்லை, நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றி விடலாம்... நாடு முழுவதும் இருந்தால் நாடு தாங்குமா?
மேலும்பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நடுவன் அரசு கூட்டியுள்ளது. இதனால், பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 30 பைசாவும் உயரும்.
மேலும்எமன் எந்த வடிவில் வருவான் என்று யாருக்கும் தெரியாது என்பார்கள். இதை மெய்பிக்கும் விதமாக, புரோட்ட வாங்கி ஆசையுடன் மனையுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டவர், முச்சடைத்து இறந்துள்ளார்.
மேலும்இந்தியாவின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும் வெளியிடுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மேலும்












